ஸ்ரீமுருகர் சடாச்சர சஷ்டி கோண யந்திரம்
வீடுகட்ட தடைகள், கட்டிய வீட்டில் வாஸ்து குற்றம், வாஸ்து தோஷம், சல்லிய தோஷம், தெருக்குத்து தோஷம் ,யாவும் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான் தோஷத்தால் நமக்கு வரக்கூடியதாகும் . நமது ஜாதகத்தில் செவ்வாய் கெட்டிருந்தால் மேற்க்கண்ட பிரச்சனைகள் யாவும் நம்மை வந்தடையும் . இந்த செவ்வாய் தோஷம் முதற்க்கொண்டு மேற்ச்சொன்ன குற்றங்கள் யாவும் கர்ம வினைப்பயனால் வரக்கூடியதாகும் . செவ்வாய் சம்மந்தமாக வரும் குற்றங்கள், பூமி சம்மந்தமாக வரும் குற்றங்கள், கர்மவினை சம்மந்தமாக வரும் பிரச்சனைகள் யாவும் தீர ஸ்ரீமுருகபெருமானின் வழிபாடும் மற்றும் எம்பெருமானின் அற்ப்புத ஆற்றலை குவித்து பலன்பெற யந்திர ரூபத்தில் வழிபடுவதே சிறந்த பலனை பெற்றுத்தரும் . இதை பலரும் அனுபவத்தில் கண்டிருக்கலாம் .
ப்ரிண்ட் செய்யப்பட்ட யந்திரத்தில் எந்த சக்திஏற்றமும் இருக்காது அதனால் எந்த பிரயோசனமும் இல்லை . விரதத்துடன் பிழையின்றி கைகளால் பஞ்சலோக எழுத்தாணிக்கொண்டு மந்திரம் உருசெய்த வண்ணம் எழுதப்படும் யந்திரமே மிக அற்புதத்துடன் எண்ணஓட்டம் ஓடக்கூடியதாக இருக்கும் . அவ்வாறு எழுதப்பட்ட யந்திரத்தை 6 செவ்வாய்கிழமை யாகத்தில் எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானுக்கு அற்பனித்து வணங்கிய யந்திரமே நமக்கு சகல பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கும் . இவ்வாறு கைகளால் எழுதி மந்திரம் உருஏற்றி யாகத்தில் பூஜித்த யந்திரம் வேண்டுவோர் தொடர்புகொள்ளவும் .
ஸ்ரீலட்சுமி குபேர தனாகர்ஷன யந்திரம்
வீட்டில் தரித்திரம் விலகி செல்வ வசியம் உண்டாகவும் பணவரவு பெருகவும் வியாபார வசியம், தொழில் வசியம், ஜனவசியம் ,குடும்ப ஒற்றுமை கூடவும் . களஸ்த்திர தோஷம் எனும் திருமண தோஷம் விலகவும் . வீண்விரையம் குறையவும், பொன்பொருள் சேரவும் . மனச்சோர்வு விலகி குருவருள் பெருகவும் . ஸ்ரீசுக்ரபலம் பெருகவும் . நம் ஜாதகத்தில் தனஸ்தானம் வலுக்கவும் ஸ்ரீலட்சுமி குபேர தனஆகார்ஷன யந்திரம் வைத்து வழிபட்டால் அனைத்து சங்கடமும் தீர்ந்து மகிழ்ச்சி பெருகும் .
அன்னை ஸ்ரீமகாலட்சுமி தாயாரை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம் நல்லதே நடக்கும் . எனினும் மந்திர அட்சரங்கள் கொண்ட யந்திர ரூபத்தில் வழிபடுவதே சிறந்த பலனைத்தரும் இதனுடன் சந்திரகாந்தம் கல்லை அட்சதை மேல் வைத்து பச்சை கற்ப்பூரம் ஏலக்காய் கிராம்பு மற்றும் மல்லிகைப்பூ சூட்டி வழிபாடுசெய்துவந்தால் அற்ப்புத பலனைத்தரும் .
ஸ்ரீலட்சுமிகுபேர தனாகர்ஷண யந்திர வழிபாடும் மற்றும் ஸ்ரீகுபேரரின் அற்ப்புத ஆற்றலை குவித்து பலன்பெற யந்திர ரூபத்தில் வழிபடுவது சிறந்த பலனை பெற்றுத்தரும் .
ப்ரிண்ட் செய்யப்பட்ட யந்திரத்தில் எந்த சக்திஏற்றமும் இருக்காது அதனால் எந்த பிரயோசனமும் இல்லை . விரதத்துடன் பிழையின்றி கைகளால் பஞ்சலோக எழுத்தாணிக்கொண்டு மந்திரம் உருசெய்த வண்ணம் எழுதப்படும் யந்திரமே மிக அற்புதத்துடன் எண்ணஓட்டம் ஓடக்கூடியதாக இருக்கும் . அவ்வாறு எழுதப்பட்ட யந்திரத்தை 6 வெள்ளிக்கிழமை யாகத்தில் ஸ்ரீலட்சுமிகுபேரருக்கு அற்பனித்து வணங்கிய யந்திரமே நமக்கு சகல பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கும் . இவ்வாறு கைகளால் எழுதி மந்திரம் உருஏற்றி யாகத்தில் பூஜித்த யந்திரம் வேண்டுவோர் தொடர்புகொள்ளவும் .
வெளிநாட்டிற்க்கு அனுப்ப தபால் செலவு தனி ( விசாரித்து தெறிவிக்கப்படும் )
அளிக்கப்படும் தெய்வீக பொருட்கள்
10 க்கு 10 இன்ச் அளவுள்ள மேற்க்கண்ட செப்பு யந்திரம் இரண்டு
செம்பவழம் கல் - 1
சந்திர காந்தம் கல் - 1
ஸ்ரீலட்சுமி தாயாருக்கு லட்ச அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம் 50 கிராம்
ஸ்ரீமுருகபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்த விபூதி 50 கிராம்
அட்சதை அர்ச்சனைஅபிஷேக ஆராதனை செய்தது 50 கிராம் அளிக்கப்படும் மற்றும் உங்கள் குடும்ப தலைவரின் ஜாதக குறிப்பு அனுப்பினால் ஜாதகப்படி பலன் தரும் உயிர் மந்திரம் எதுவென பார்த்து அளிக்கப்படும் . அந்த ஒரே மந்திரத்தை வாழ்நாள் முழுக்க பயன்படுத்தவும் . தங்களுக்கு தரும் மந்திரத்தை யாருக்கும் சொல்லக்கூடாது அப்பொழுதுதான் அந்த மந்திரம் பலன் தந்துகொண்டே இருக்கும் . தங்கள் ஜாதகத்தில் வேறு தடைகள் இருந்தாலும் தன்னால் விலகும் . நாங்கள் ஆடியோ வடிவில் பூஜைமுறைகளை அளிப்போம் அதை மட்டும் கடைபிடித்தால் போதும் .
முக்கிய குறிப்பு :-
No comments:
Post a Comment
நல்லதே நினைப்போம்,நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் . நல் உள்ளங்களுக்கு ஆத்ம வணக்கங்கள் .